ShareChat
click to see wallet page
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன் தொழுதே உருகி அழும்போதும் வேலும் மயிலும் என்பேன் அடியேன் உடல் விழும்போதும் வேலும் மயிலும் என்பேன் செந்தில் வேலவனே காத்தருள் கந்தகுரு அரசே #🕉️ஓம் முருகா #murugan #thiruchentur murug an #முருகன் #முருக பெருமான் 🙏🙏🙏🙏
🕉️ஓம் முருகா - ShareChat
00:15

More like this