எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி அழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடல் விழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
செந்தில் வேலவனே
காத்தருள் கந்தகுரு அரசே #🕉️ஓம் முருகா #murugan #thiruchentur murug
an #முருகன் #முருக பெருமான் 🙏🙏🙏🙏
00:15
