ShareChat
click to see wallet page
https://sharechat.com/post/XbQxARB?d=n&ui=4V7VnQ&e1=c #💜 மனதை தொடும் வரிகள் 💜
💜 மனதை தொடும் வரிகள் 💜 - ம்மா shareaat Necyum Maanur அம்மா பேசும்போது அவர் குரலை தொந்தரவாக நினைக்காதீர்கள் ஒரு நாள் அந்த குரல் நின்றுவிடலாம் முடிந்தவரை அவர் குரலுக்கு மரியாதை கொடுங்கள் . தவறுகள் எத்தனை செய்தாலும் தண்டனைகள் கொடுக்காமல் வழக்குகள் அத்தனையும் தள்ளுபடி மன்னிப்பது அம்மா என்னும் செய்து நீதிமன்றம் மட்டுமே. அம்மாவின் அருமை மட்டு மே அம்மா பிரியாதவனுக்கு தொந்தரவாக தெரிவார்கள் அம்மாவின் அருமை புரிந்தவர்களுக்கு அம்மா மிகப்பெரிய வரமும் மட்டுமல்லாமல் அந்த கடவுளுக்கு நிகராக அம்மாவை மதிப்பார்கள் அம்மா இல்லாதவர்களுக்கு மட்டுமே அம்மாவின் அருமை புரியும் ೦೦ ம்மா shareaat Necyum Maanur அம்மா பேசும்போது அவர் குரலை தொந்தரவாக நினைக்காதீர்கள் ஒரு நாள் அந்த குரல் நின்றுவிடலாம் முடிந்தவரை அவர் குரலுக்கு மரியாதை கொடுங்கள் . தவறுகள் எத்தனை செய்தாலும் தண்டனைகள் கொடுக்காமல் வழக்குகள் அத்தனையும் தள்ளுபடி மன்னிப்பது அம்மா என்னும் செய்து நீதிமன்றம் மட்டுமே. அம்மாவின் அருமை மட்டு மே அம்மா பிரியாதவனுக்கு தொந்தரவாக தெரிவார்கள் அம்மாவின் அருமை புரிந்தவர்களுக்கு அம்மா மிகப்பெரிய வரமும் மட்டுமல்லாமல் அந்த கடவுளுக்கு நிகராக அம்மாவை மதிப்பார்கள் அம்மா இல்லாதவர்களுக்கு மட்டுமே அம்மாவின் அருமை புரியும் ೦೦ - ShareChat

More like this