நமது வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் நிச்சயம் ஒரு காரணம் உண்டு.காரணம் இல்லாமல் இங்கு காரியங்கள் எதுவும் நடப்பதில்லை!
ஒன்று கிடைப்பதற்கும் ஒன்று கிடைக்காமல் தள்ளி போவதற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.
பலரை சந்திப்பதற்கும் சிலரை விட்டு விலகுவதற்கும் ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்.
காரணமின்றி எதுவும் இங்கு நடப்பதில்லை. காரணத்தை அறிய முயற்சிக்காமல் இறைவனை நம்பி நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்!
எல்லாம் நன்மைக்கே. என்றும் அவனருளாலே அவன் தாள் பணிந்திருங்கள்!.. #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #sivan #சிவன் #சிவ
01:30
