தவறு... #தவறு
தவறைத் தவறெனப் புரிந்துக் கொண்டால் தானாகவே திருத்திக் கொள்ள வேண்டும்....
தவறெனப் பிறர் சொல்லும் போதாவது,
திருந்திக் கொள்ள வேண்டும்....
கரைகள் இல்லாத ஆறுகளும் இல்லை,
குறைகள் இல்லாத மனிதரும் இல்லை...
தவறைத் திருத்தி,
உனை நிறைவாக்கிக் கொள்....
*வெற்றி நிச்சயம்..!!

