ShareChat
click to see wallet page
#🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம் *நபிகளாரின் பொன்மொழிகள்* *ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால்,* *அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன் (இறைவா!) ஏற்றுக்கொள்வாயாக,* *அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!" என்று கூறுகிறார்... என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்* *அறிவிப்பாளர்: உம்முத் தர்தா(ரஹ்)* *நூல் - முஸ்லிம் : 5280*

More like this