ShareChat
click to see wallet page
இன்னா லில்லாஹி வா இன்ன இலைஹி ராஜுவூன்...... மரணித்த வீட்டிற்கு யார் சென்றாலும் முதலில் ஸலாம் கூறுங்கள். அடுத்து மரணித்தவர்களின் பாவங்களை மன்னிக்கும் படியும் அவர்கள் கபுரின் வேதனை யை லேசாக்கும் படியும் அவர்களுக்கு சொர்க்கத்தை கொடுக்கும் படியும் அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்... பிறகு அவர்களின் நல்ல குணங்களை பற்றி மட்டும் பேசுங்கள் சிறு தவறு செய்து இருந்தாலும் அதை பற்றி வாய் திறக்காதீர்கள்.... இன்று நீங்கள் பேசும் பேச்சுக்கள் தான் நாளை உங்கள் மரணத்திற்கு நீங்கள் போடும் ஓட்டு.... நல்லவிதமாக பேசினால் உங்களுக்கு நன்மை தீயவற்றை பற்றி பேசினால் அது உங்களுக்கு தான் தீமையாக எழுத படும் என்பதை நினைவில் வையுங்கள்..... அல்லாஹ் அனைவரின் பாவங்களையும் மன்னித்து கபுர் வேதனையை லேசாக்கி நம் அனைவருக்கும் அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சொர்க்கத்தை தந்தருள்வானாக ஆமீன்...... ❤️❤️❤️❤️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #🕋யா அல்லாஹ்
🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - அனைவருக்கும் பொதுவானது மரணம் Hasbunallal செல்வ செழுப்பில் வாழ்ந்து மரணித்தாலும் சரி, ஏழையாக வாழ்ந்து மரணித்தாலும் சரி அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அவர்கள் மரணித்த பிறகு விட மக்கள் அவர்களை பற்றி கூறுகிறார்கள் என்ன என்பது தான் வானவர்களின் UL, 85 60078 6 8 0 மரணித்த வீட்டிற்கு யார் அதனால் சென்றாலும் குணங்களை அவரின் நல்ல 810l பேசுங்கள் மட்டுமே பற்றி தவறு செய்து வாய் ருந்தாலும் பற்றி அதை திறக்காதீர்கள் பற்றி னிதர்கள் நல்லதை [ 60 60 ம மட்டுமே பேசுவார்கள் அனைவருக்கும் பொதுவானது மரணம் Hasbunallal செல்வ செழுப்பில் வாழ்ந்து மரணித்தாலும் சரி, ஏழையாக வாழ்ந்து மரணித்தாலும் சரி அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அவர்கள் மரணித்த பிறகு விட மக்கள் அவர்களை பற்றி கூறுகிறார்கள் என்ன என்பது தான் வானவர்களின் UL, 85 60078 6 8 0 மரணித்த வீட்டிற்கு யார் அதனால் சென்றாலும் குணங்களை அவரின் நல்ல 810l பேசுங்கள் மட்டுமே பற்றி தவறு செய்து வாய் ருந்தாலும் பற்றி அதை திறக்காதீர்கள் பற்றி னிதர்கள் நல்லதை [ 60 60 ம மட்டுமே பேசுவார்கள் - ShareChat

More like this