ShareChat
click to see wallet page
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #✌️அ.தி.மு.க #🌱அஇஅதிமுக #🔶பாஜக #🗞அரசியல் தகவல்கள்
😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி - Jaya Pradeep २h தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்கள் கரூரில்  பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள் குழந்தைகள் உட்பட 39 அப்பாவி மக்கள் யிரிழந்திருப்பதாகவும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவரும்  செய்திகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன . மக்கள் பாதுகாப்பை உ செய்ய கூட்டத்திற்கு மக்கள் எத்தனை 0lరl பேர் வருவார்கள் என்ற எண்ணிக்கையை கணக்கிட்டு  LLID &o நடத்துவதற்கு வசதியான இடங்களை தேர்வுசெய்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்னென்ன? என்பதை  யே ஆராய்ந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்புகளை  முன்கூம Llq அமைத்து போதிய காவலர்களை நியமித்து மக்களை பாதுகாக்க தவறிய தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்! மேலும் திரு விஜய் அவர்களை பார்க்க வேண்டும் அவருடைய பேச்ச கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவருடைய ரசிகர்களும் தவெக  கட்சியினரும் குழந்தைகளுடன் கூட்டங்களுக்கு செல்வது பொறுமையிழந்து செயல்படுவதை  காலங்களில் தவிர்க்க  வரும்  வேண்டும் இத்தகைய கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் து னியும் நடைபெறாமல் இருக்க  போன்ற சம்பவங்கள்  னி வரும் காலங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் . பஃஜெயபிரதீப் O Bu CUIII பிரதீபஅண்ணா Jaya Pradeep २h தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்கள் கரூரில்  பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள் குழந்தைகள் உட்பட 39 அப்பாவி மக்கள் யிரிழந்திருப்பதாகவும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவரும்  செய்திகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன . மக்கள் பாதுகாப்பை உ செய்ய கூட்டத்திற்கு மக்கள் எத்தனை 0lరl பேர் வருவார்கள் என்ற எண்ணிக்கையை கணக்கிட்டு  LLID &o நடத்துவதற்கு வசதியான இடங்களை தேர்வுசெய்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்னென்ன? என்பதை  யே ஆராய்ந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்புகளை  முன்கூம Llq அமைத்து போதிய காவலர்களை நியமித்து மக்களை பாதுகாக்க தவறிய தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்! மேலும் திரு விஜய் அவர்களை பார்க்க வேண்டும் அவருடைய பேச்ச கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவருடைய ரசிகர்களும் தவெக  கட்சியினரும் குழந்தைகளுடன் கூட்டங்களுக்கு செல்வது பொறுமையிழந்து செயல்படுவதை  காலங்களில் தவிர்க்க  வரும்  வேண்டும் இத்தகைய கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் து னியும் நடைபெறாமல் இருக்க  போன்ற சம்பவங்கள்  னி வரும் காலங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் . பஃஜெயபிரதீப் O Bu CUIII பிரதீபஅண்ணா - ShareChat

More like this