ShareChat
click to see wallet page
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?” என்று கேட்டனர். மக்கள் “ஆம்” என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் “ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! குழந்தைகளை முத்தமிடுவதில்லை” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையை இரக்கக் குணத்தைப் பறித்துவிட்டால், என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்: 4636) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - குழந்தைகளைக் கொஞ்சுவது அவர்களை முத்தமிடுவது அவர்கள்மீது ரரக்கம் காட்டுவது போன்ற அனைத்தும் படைத்த ற்குசிசனககன் இறைவன் வழங்கியநற்கு முக்கியமான உள்ள (5 அம்சமாகும் குழந்தைகளைக் கொஞ்சுவது அவர்களை முத்தமிடுவது அவர்கள்மீது ரரக்கம் காட்டுவது போன்ற அனைத்தும் படைத்த ற்குசிசனககன் இறைவன் வழங்கியநற்கு முக்கியமான உள்ள (5 அம்சமாகும் - ShareChat

More like this