#📰தமிழக அப்டேட்🗞️ #🌀வானிலை தகவல்கள்🌨️ சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென இன்று (அக்.5) பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக, 10 விமானங்கள் வானில் வட்டமடித்த நிலையில், இலங்கை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. வானில் பல மணி நேரம் விமானம் வட்டமடித்த நிலையில், பயணிகள் பீதியடைந்தனர். தொடர்ந்து, விமானங்கள் தரையிறக்கட்டதால், பயணிகள் பத்திரமாக இறங்கினர்.
