#🚹உளவியல் சிந்தனை .விஷம் என்பது என்ன*?_
_நமது தேவைக்கு அதிகமான ._
_அனைத்தும் விஷமே ._
_அது நமது_
_அதிகாரமாக_
_செல்வமாக_
_பசியாக_
_அகங்காரமாக_
_பேராசையாக_
_சோம்பேறித்தனமாக_
_காதலாக_
_லட்சியமாக_
_வெறுப்பாகவும்_
_எதுவாகவும்_ _இருக்கலாம்._
_*2.அச்சம் என்பது என்ன*?_
_எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும் ._ _அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும் ._
_*3.பொறாமை என்பது என்ன*?_
_பிறரிடம் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே பொறாமையாகும்._
_அதை நாம் ஏற்றுக்_ _கொண்டால்_
_அதுவே நமக்கு உத்வேகமாகிவிடும் ._
_*4.கோபம் என்பது என்ன* ?_
_நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே கோபமாகும் ._
_ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மையாகி விடும்._
_*5.வெறுப்பு என்பது என்ன*?_
_ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுப்பது._
_ஒருவரை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொண்டால்,_
_அது அன்பாகிவிடும்._
_*ரூமி*_
