ShareChat
click to see wallet page
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு’ என்றார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி: 6416) #🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍
🕋யா அல்லாஹ் - உலகத்தில் நீ அந்நியனைப் போன்று 966ಕ| வழிப்போக்கனைப் போன்று இரு ஸஹீஹுல் புகாரி 6416) உலகத்தில் நீ அந்நியனைப் போன்று 966ಕ| வழிப்போக்கனைப் போன்று இரு ஸஹீஹுல் புகாரி 6416) - ShareChat

More like this