#🖌பக்தி ஓவியம்🎨🙏 "இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே"
#திருஞானசம்பந்தர் திருவாடுதுறையில் பாடிய பதிகம்.
#பொருள்வேண்டி பாடியது.வருமானம் போதவில்லை வருமானம் தடையாகிறது என #வருந்துபவர்கள் இதை பாடி இன்று மாலை சிவனை வழிபடலாம்

