ShareChat
click to see wallet page
இவ்வாறு மக்களுக்காக போராடிய செயல்பாட்டளர்களை முடக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டது. உரிமைக்காக ஒன்று சேரும் மக்களின் எழுச்சியை விரும்பாத அரசு வன்முறை மூலம் தன் அடக்குமுறையையும் பனியாக்களுக்கான விசுவாசத்தையும் காட்டியது. முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கு 22/nபதில் மரணமாகவே கிடைத்தது. தமிழக வரலாற்றில் திமுக அரசால் நடந்த இந்த துயர சம்பவம் நீங்காத ஒரு கரும்புள்ளியாகவே மாறியது. #மாஞ்சோலை_படுகொலை 🕯️ #manjolai1999 #மஞ்சாசோலை_படுகொலை ##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி Sources : telegraphindia.com/india/dmk-face… vikatan.com/features/human… hrw.org/news/1999/08/0…
manjolai1999 - ShareChat

More like this