ShareChat
click to see wallet page
காமராஜ #காமராஜர் ர் விருதுநகர் விருதாகி கருப்புத் தங்கம் பிறந்தாய்/ பெருந்தலைவர் பேராகி அருந்தலைவன் ஆனாய்/ இரக்க குணம் இதயமாகி ஏழைத் துன்பம் தொலைத்தாய்/ சத்து...ணவை சாத்தியமாக்கி சரித்திரத்தில் நின்றாய்/ ஏ...டெடுத்துப் படிக்காமல் இம்மண்ணை ஆண்டாய்/ கம்பீரம் குருதியாக கருணைமனம் குறையாமல்.. கல்வித் தந்தை ஆனாய்/ கவிழ்ந்த மீசைக்காரனென தொளதொள சட்டைக்காரனெ அழகில்கவனம் கொள்ளவில்லை. அணைகள் கட்டி ஆண்டாய்/ மக்கள் மனங்கள் தாங்கிட வாழ்ந்தாய்/ அங்கமெல்லாம் அரசியல் தங்கிட... ஆளுமையில் நீ சிறந்திட/ எங்கள் கிங்மேக்கர் ஆனாய்/ எளிமைத் தலைவனே ஏழ்மை உணர்ந்தவனே/ உணவை கொடுத்தவனே/ கல்வி உற்சாகம் அளித்தவனே/ உயர்ந்த மனிதனே/ நேர்மை நேசனே/ தாய்மண் பாசனே/ கரங்கள் கூப்பி வணங்குகிறோம். எங்கள் கர்ம வீரன் உன்னை/ மறவாதிருப்போம். உன்புகழ் நிறைந்த மண்ணை... /// கவிதை மழை அ. நவஜோதி✍️
காமராஜர் - ShareChat

More like this