உன்னை எண்ணி நாளும் உருகுகிறேன் நானும்!
அறியாயோ எனை அலைக்கும் வேதனைகள் யாவும்!
மாயை கண்ணை மறைக்கும் போது மயக்கம் நீங்குமோ!
முத்தாரி உந்தன் அருளில்லாமல் தெளிவும் பிறக்குமோ! #குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #👌அருமையான ஸ்டேட்டஸ்
