ShareChat
click to see wallet page
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️மரங்கள் மகிழ்ந்திருக்க! கிளிகள் பறந்திருக்க! பூமித்தாய் மகிழ்ந்திருக்க! பூக்களெல்லாம் சிரித்திருக்க! ஓடையது ஆடித்திளைக்க/ அதில் ஓடும் நீர் சளசளக்க/ அருவிச்சத்தம் குருவிச் சத்தம் குயிலின் சத்தம் காற்றின் சத்தம் காதில் நுழைய கானத்தின் காலைக் குழந்தை பிறந்தது... அது கவலையின்றி தவழுது இந்தநாள் இனிய நாளாக! அ.நவஜோதி-✍️
கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ - ShareChat

More like this