ShareChat
click to see wallet page
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ ஆசைகள் சுமந்து! கனவுகள் கலந்து! கால்தடம் பதிப்போம்.! பூமியில் நாமென. கலங்கா மனதொடு காலடி வைத்தோம். எங்கள் இளம் பிஞ்சுகளை கூடவே வைத்தோம். இறங்கிடுவோம் எனதானே? நினைத்தோம் இறந்திடுவோம் என்றே... நினைக்கவில்லை இறைவா! நடுங்கும் நடுவானில். நாங்கள் தடுமாறி தத்தளித்து. உயிர் பயத்தில் கூவியழைத்து உரக்கக் கத்தியது உனக்கெப்படி? கேட்கும்? எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்த... அது! ஆகாய *விமானம்* அல்ல. ஆகாய *எமன்* என்பது தெரியாமலே போனதே. எங்கள் இறைவா! அ. நவஜோதி- ✍️சுமந்து! கனவுகள் கலந்து! கால்தடம் பதிப்போம்.! பூமியில் நாமென. கலங்கா மனதொடு காலடி வைத்தோம். எங்கள் இளம் பிஞ்சுகளை கூடவே வைத்தோம். இறங்கிடுவோம் எனதானே? நினைத்தோம் இறந்திடுவோம் என்றே... நினைக்கவில்லை இறைவா! நடுங்கும் நடுவானில். நாங்கள் தடுமாறி தத்தளித்து. உயிர் பயத்தில் கூவியழைத்து உரக்கக் கத்தியது உனக்கெப்படி? கேட்கும்? எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்த... அது! ஆகாய *விமானம்* அல்ல. ஆகாய *எமன்* என்பது தெரியாமலே போனதே. எங்கள் இறைவா! அ. நவஜோதி- ✍️
கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ - ShareChat

More like this