ShareChat
click to see wallet page
செங்கல்பட்டு அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் காரில் கடத்தி வந்த ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைதான 8 பேரும் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. #பறிமுதல் #கைது #கடத்தல்
பறிமுதல் - ShareChat

More like this