கழக மகளிரணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.P.N.P.இன்பசேகரன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் பிரச்சாரப் பரப்புரையின் போது பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, கரகூர் பகுதியில் விவசாயிகளையும் மற்றும் மல்லாபுரம் பகுதியில் தென்னை விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, மாரண்டஅள்ளி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பின்னர் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, கொலசனஅள்ளி பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பிக்கனஅள்ளி A.R.S.நளினி மஹாலில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
#DMKDharmapuri #🧑 தி.மு.க

