ShareChat
click to see wallet page
search
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம், புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம்,  குருநாதநாயக்கனூர் ஊராட்சி குருநாதநாயக்கனூரில் ₹20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul
dmkdindigul - 4 4 - ShareChat