இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலி கிராமத்தில் கைத்தறி துறை சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை திரு.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் கைத்தறி உதவி இயக்குனர் திரு.வெங்கடேஷ் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள். #dmkvirudhunagar

