ShareChat
click to see wallet page
search
#காலைமணி.காம் செய்திகள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📠இன்றைய தகவல்📃 #🎫செய்தி....துளிகள்🎫 #🇮🇳தேசிய நிகழ்வுகள்
காலைமணி.காம் செய்திகள் - காலைமணி.காம் 21.9.2023 வியாழக்கிழமை விதிமுறைகளை மீறியதற்காக 4 வங்கிகளுக்கு அபராதம் விதித்தது ஆர்பிஐ மும்பை , செப் .20 Kaalaimani.com இந்தியாவில் இருக்கும் வங்கிகளின் நடைமுறை மற்றும் பணப்பரிவர்த்தனைகளை மேற்பார்வையிடும் வேலையையும் , வங்கிகளை கட்டுப்படுத்தும் பணிகளையும் ஆர்பிஐ மேற்கொள் கிறது . பணப்பரிவர்த்தனை , கடன் மற்றும் வைப்புநிதிகளுக்கான கட்டணம் , வட்டி உள்ளிட்ட விதிகளை ரிசர்வ் வங்கி தான் வகுக்கிறது . ரிசர்வ் வங்கியால் விதிக்கப்படும் வழிகாட்டுதல்கள் முறையாக கடைப்பிடிக்காத வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ அபராதமும் விதிக்கிறது . அந்த வகையில் தற்போது நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது . லால்பாக் கூட்டுறவு வங்கி , மெஹ்சானா கூட்டுறவு வங்கி , ஹரிஜ் நாக்ரிக் சஹகாரி வங்கி மற்றும் தேசிய கூட்டுறவு வங்கி ஆகியவை அபராதம் விதிக்கப்பட்ட வங்கிகளாகும் . தேசிய கூட்டுறவு வங்கிக்கு 1 லட்சம் ரூபாயும் , ஹரிஜ் நாக்ரிக் சஹகாரி வங்கிக்கு ரூ .3 லட்சமும் , மெஹ்சானா கூட்டுறவு வங்கிக்கு ரூ .3.50 லட்சமும் , லால்பாக் கூட்டுறவு வங்கிக்கு ரூ .5 லட்சமும் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி . லால்பாக் கூட்டுறவு வங்கி வங்கிகளுக்கிடையிலான பணவர்த்தனை உச்ச வரம்பை மீறியது , முதிர்வு தேதியை எட்டிய பிறகும் தொடர் மற்றும் டெர்ம் டெபாசிட் டுகளுக்கான வட்டியை செலுத்த தவறியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது . இதே போல் மெஹ்சானா வங்கி கடன் வழங்கியதில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது . வங்கியின் இயக்குநராக உள்ள ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் கடன் வழங்கப்பட்டுள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது . Tamil COW MILK ZA —பசும் பால் Tamil STRENGTH Cow Milk erin பசும்பால் SEPTEMBER www.tamilmilk.com 1 - ShareChat