இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி அசையாமணி விலக்கு மேற்குப்பகுதியில் புதிய போர்வெல் அமைத்தல், பேரூராட்சி கிணறுகளை தூர்வார்தல், சேறுவராயன் கண்மாய்க்கு செல்லும் நீர் வழிப்பாதையை சரி செய்தல் ஆகிய பணிகள் நடைபெறுவதை திரு.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் நேரில் பார்வையிட்டார். உடன் பேரூராட்சி சேர்மன் திரு.ஜெயமுருகன், செயல் அலுவலர் திருமதி.சந்திரகலா, பேரூர் கழக செயலாளர் திரு.இளங்கோவன் மற்றும் கழக நிர்வாகிகள். #dmkvirudhunagar

