புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கோடைகால தண்ணீர் பந்தலை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் திரு.அண்ணாமலை, ஒன்றிய செயலாளர்கள் திரு. அழகு சிதம்பரம், திரு.கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkpudukottai

