*இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாகர்கோவில், கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு நம்மை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சிலை முன்பு மரியாதை செலுத்திய குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு செ. சரவணன் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்களோடு!*
#💪தி.மு.க ##DMKITWing #dmkkanniyakumari #வடசேரி பகுதி திமுக🖤❤


