ShareChat
click to see wallet page
search
#குரான் வசனம் #🌙ஈத் முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள்
குரான் வசனம் - ُِیِحَّرلا ِنٰملُحَّرلاوللِاِو 1 1 நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள்  உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். [அல்குரஆன் 33;41-43] ُِیِحَّرلا ِنٰملُحَّرلاوللِاِو 1 1 நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள்  உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். [அல்குரஆன் 33;41-43] - ShareChat