ShareChat
click to see wallet page
search
#😱நாங்குநேரி பயங்கரம் - இருவர் வெட்டிக்கொலை🔪 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️
😱நாங்குநேரி பயங்கரம் - இருவர் வெட்டிக்கொலை🔪 - RAHUL நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கஞ்சாபோதையில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர்வெட்டிக் கொலை செய்த  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் கடம்போடுவாழ்வுகிராமத்தில் 9 பேர்கொண்டகும்பல் கஞ்சா போதையில் அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, அவர்களின் இருசக்கரவாகனத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர் பின்னர் நாங்குநேரி பெரும்பத்து பகுதியை  வந்தடைந்த அவர்கள், அங்குள்ளதேநீர்கடையில் பெட்ரோல் குண்டைவீசியதாக  தெரிகிறது இதனால் அங்குகூடியிருந்தவர்களை அந்தகும்பல்  அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அதேபகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிஜான் செங்கல் சூளையில் பணியாற்றியவடமாநிலத் தொழிலாளி ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த பெரும்பத்தை சேர்ந்த நெல்சன், பிரபாகரன் ராமசாமி, சசிகுமார் கணேசன் உள்ளிட்ட 6 பேர்தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். RAHUL நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கஞ்சாபோதையில் வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர்வெட்டிக் கொலை செய்த  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் கடம்போடுவாழ்வுகிராமத்தில் 9 பேர்கொண்டகும்பல் கஞ்சா போதையில் அவ்வழியாக வந்த 2 நபர்களை அரிவாளால் வெட்டியதோடு, அவர்களின் இருசக்கரவாகனத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர் பின்னர் நாங்குநேரி பெரும்பத்து பகுதியை  வந்தடைந்த அவர்கள், அங்குள்ளதேநீர்கடையில் பெட்ரோல் குண்டைவீசியதாக  தெரிகிறது இதனால் அங்குகூடியிருந்தவர்களை அந்தகும்பல்  அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அதேபகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிஜான் செங்கல் சூளையில் பணியாற்றியவடமாநிலத் தொழிலாளி ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த பெரும்பத்தை சேர்ந்த நெல்சன், பிரபாகரன் ராமசாமி, சசிகுமார் கணேசன் உள்ளிட்ட 6 பேர்தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். - ShareChat