(சின்- முத்திரை )நீ என்கிற கட்டை விரலுடன் நான் என்கிற ஆட்காட்டி விரல் சரணடைவதே சின்- முத்திரையாகும்-இந்த நானும் நீயும் இணைந்தால் (ஞானி) என்கிற பொருளோடு ஞானம் அடையலாம் அதாவது நான் உன்னில் சரண் அடைந்து விட்டேன் இனி நானும் நீயும் வேறல்ல என்கிற தத்துவமாகும் இந்த இரண்டு விரல்களில் இருந்து விலகி இருக்கும் மற்ற மூன்று விரல்களும் (ஆணவம் கன்மம் மாயை) ஆகிய மும்மலங்களை குறிக்கும் இந்த மும்மலங்களை ஒதுக்கி உன்னில் நான் சரண் அடைந்தேன் என மனமார நினைத்து நான் என்கிற ஆட்காட்டி விரலை நீ என்கின்ற கட்டை விரலுடன் இனைப்பதே சின் முத்திரையாகும் -இதுவே ஸ்ரீ தக்ஷனா மூர்த்தி ஸ்ரீ வேத ஹயக்ரீவர் மற்றும் குருவாக கருதப்படும் அருளாளர்களின் வடிவமாகும் -வாழ்க வளமுடன் அனைவரும் -அன்புடன் அனவரதம் முருகா -இனிய காலை வணக்கம் அனைவருக்கும் #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏


