சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாடிப்பட்டி ஒன்றியம் காடு பட்டியைச் சேர்ந்த ஜெயபாண்டி என்பவர் மார்ச் 8-ம் தேதி தனது இல்லத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார் அவரது மகன் மனோஜ் மகள் சந்தியா ஏற்கனவே தாயை இழந்த வாடும் அவர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் திரு ஆ வெங்கடேசன் அவர்கள் நிதி உதவியோடு மூன்று மாத தேவைக்கான பலசரக்கு வழங்கினார் தனது சொந்த செலவில் அவரது மேற்ப்படிப்புக்கான (கல்லூரி) செலவை தானே ஏற்றுக் கொள்வதோடு அரசு தரும் நிதியை விரைவாக பெற்று தருவதாக உறுதி அளித்தார் சட்டமன்ற உறுப்பினருடன் ஒன்றிய கழக செயலாளர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#DMKMadurai #dmkmadurai

