ShareChat
click to see wallet page
search
*இந்த கிணறு மரணத்தை கணிக்கிறதாம்!* ********************************* *வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகிலுள்ள சித்தேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில், சந்திரனால் உருவானதாக நம்பப்படும் 'சந்திரகூப்' என்ற கிணறு உள்ளது. இது, மரணத்தை முன்னரே தெரியப்படுத்தும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.* *யாராவது இக்கிணற்றைப் பார்த்து, அவர்களின் பிரதிபலிப்பு அதில் தெரியவில்லை என்றால், அடுத்த 6 மாதங்களில் அவர்கள் மரணிப்பார்கள் என நம்பப்படுகிறது.* ➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️ #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ? ? - ShareChat