ShareChat
click to see wallet page
search
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோல்வார்பட்டி ஊராட்சி விஜயராம்பேரி கிராமத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய மக்கள் மன்ற சமுதாயக் கூடக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள்  தொடங்கி வைத்தார்.  #DMKVirudhunagar #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat