ShareChat
click to see wallet page
search
#😨மெட்ரோ பணியின் போது ஒருவர் பரிதாப பலி😢
😨மெட்ரோ பணியின் போது ஒருவர் பரிதாப பலி😢 - Updatenew wayznews Sr Reporter; 68 6060607 Chennai (0) சென்னையில் தலை சிதைந்து பலி சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் நடைபெற்று  வரும் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  சோரே கஞ்ஜூ (23) என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக 40 அடி தூணில் இருந்து கீழே விழுந்த அவர், உயர தலை சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரசு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். Updatenew wayznews Sr Reporter; 68 6060607 Chennai (0) சென்னையில் தலை சிதைந்து பலி சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் நடைபெற்று  வரும் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  சோரே கஞ்ஜூ (23) என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக 40 அடி தூணில் இருந்து கீழே விழுந்த அவர், உயர தலை சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரசு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். - ShareChat