கிருஷ்ணகிரியை அடுத்த தாளாபள்ளியில் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சுகந்தி மாது தலைமையில், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் முன்னிலையில் பெத்ததாளாபள்ளி எம்ஜிஆர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
#கிருஷ்ணகிரி_செய்தி
01:58

