ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
#நாலடியார்📚 - பாடல் 359 இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது நின்றாதும் என்று நினைத்திருந்து ஒன்றி உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி மரையிலையின் மாய்ந்தார் பலர் பொருளுரை  ன்று செல்வம் உடையவர் ஆவோம் இப்பொழுதே ஆவோம் இன்னும் நாட்களில் ஆவோம் எனச் சிந்தித்துக் சில கொண்டேயிருந்து அப்படிச் சொல்வதிலே மகிழ்ந்து  அது நிறைவேறாத போது உள்ளம் உடைந்து பின் தாமரை இலைபோல மாய்ந்தவர் பலராவர்  பாடல் 359 இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது நின்றாதும் என்று நினைத்திருந்து ஒன்றி உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி மரையிலையின் மாய்ந்தார் பலர் பொருளுரை  ன்று செல்வம் உடையவர் ஆவோம் இப்பொழுதே ஆவோம் இன்னும் நாட்களில் ஆவோம் எனச் சிந்தித்துக் சில கொண்டேயிருந்து அப்படிச் சொல்வதிலே மகிழ்ந்து  அது நிறைவேறாத போது உள்ளம் உடைந்து பின் தாமரை இலைபோல மாய்ந்தவர் பலராவர் - ShareChat