ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
#நாலடியார்📚 - பாடல் 324 உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்  பலர்மன்னும் தூற்றும் பழியால் ` பலருள்ளும் கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன் தண்டித் தணிப்பகை கோள் வாழும் நாட்கள் சில உயிருக்கு பொருளுரை  நல்லறச் செயல் ஒன்றும் இல்லை. அரணாகத் 888 ஆனால் பிறர் தூற்றும் பழிச் சொற்களோ மிகப் எல்லாருடனும் இனிமையாகக் கலந்து 60 மகிழாது தனித்திருந்து பலருடனும் பகை பேசி கொள்வதால் என்ன பயன்? கேடுதான் பயன் பாடல் 324 உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்  பலர்மன்னும் தூற்றும் பழியால் ` பலருள்ளும் கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன் தண்டித் தணிப்பகை கோள் வாழும் நாட்கள் சில உயிருக்கு பொருளுரை  நல்லறச் செயல் ஒன்றும் இல்லை. அரணாகத் 888 ஆனால் பிறர் தூற்றும் பழிச் சொற்களோ மிகப் எல்லாருடனும் இனிமையாகக் கலந்து 60 மகிழாது தனித்திருந்து பலருடனும் பகை பேசி கொள்வதால் என்ன பயன்? கேடுதான் பயன் - ShareChat