ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - dudhidlusddiస + பழையூ ஏற்பாடு லேவியராகமம் அதிகாரம் 13 ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால் ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து ரரண்டாந்தரம் அவனை ஏழாம்நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால் ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; வஸ்திரங்களைத் தோய்த்துச் அவன் தன் சுத்தமாயிருப்பானாக. தன்னைச் சுத்தமுள்ளவன் தீர்க்கிறதற்கு என்று அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால் அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன் அப்பொழுது அசறு தோலிலே படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம் குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும் லேவியராகமம் 13:5-9 வேதம் வாசிப்போய் . சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ்  Soura RR &ito 68. சென்னை dudhidlusddiస + பழையூ ஏற்பாடு லேவியராகமம் அதிகாரம் 13 ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால் ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து ரரண்டாந்தரம் அவனை ஏழாம்நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால் ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; வஸ்திரங்களைத் தோய்த்துச் அவன் தன் சுத்தமாயிருப்பானாக. தன்னைச் சுத்தமுள்ளவன் தீர்க்கிறதற்கு என்று அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால் அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன் அப்பொழுது அசறு தோலிலே படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம் குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும் லேவியராகமம் 13:5-9 வேதம் வாசிப்போய் . சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ்  Soura RR &ito 68. சென்னை - ShareChat