
ரஷ்யா - இஸ்ரேல் போர் காரணமாக ரூ.400 கோடிக்கு தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் நாகராஜ் தீப்பெட்டி தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களான தீக்குச்சி, மெழுகு, சல்பர், பாலித்தீன் உபகரணங்கள் இறக்குமதி தடை ஏற்பட்டுள்ளதால் தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார் Follow @namma_sivakasi_official #sivakasi #namma_sivakasi_official #sivakasipeoples #sivakasinews #sivakasijustnow | namma sivakasi official

