ShareChat
click to see wallet page
search
இன்று *வருஷாபிஷேகம்* மூன்றாம் நாள் *லட்சார்ச்சனை* நடைபெற்றது. புஷ்பயாக சேவையில் *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்*. 🙏 ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம புதன்கிழமை 4/2/26 தை-21 பூரம் த்ருதியை தை மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள் ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ கூரம்(அஸ்தம்) 28/1/26-6/2/26 ஸ்ரீ ஈச்சம்பாடி ஆச்சான்ஈச்சம்பாடி பள்ளிப்பட்டு அருகில் 6/2/26 ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருமழிசை(மகம்) 24/1/26-3/2/26 ஸ்ரீ குருகை காவலப்பன்கங்கைகொண்ட சோழபுரம் 9/2/26 ஸ்ரீ திருக்கோவிலூர் ஒன்றான ஜியர் 26/2/26-30/2/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தை தெப்பம் திருக்குறுங்குடி 1/2/26 திருச்சேரை 8/2/26 ஒப்பிலியப்பன் 20/2/26 வடுவூர் ராமர் 31/1/26 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937 #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏பெருமாள் - 11గు தர் சகஸ்ரகலச (708) திருமஞ்சனம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஒ்லிபதி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை ன்று இரண்டாம் நாளான இ சகஸ்ரகலசம் (708) திருமஞ்சனம்    a காலை 10 மணிக்கு 11గు தர் சகஸ்ரகலச (708) திருமஞ்சனம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஒ்லிபதி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை ன்று இரண்டாம் நாளான இ சகஸ்ரகலசம் (708) திருமஞ்சனம்    a காலை 10 மணிக்கு - ShareChat