ShareChat
click to see wallet page
search
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 17:5 அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான். எரேமியா 17:6 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். எரேமியா 17:7 #💖நீயே என் சந்தோசம்🥰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👉வாழ்க்கை பாடங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏
💖நீயே என் சந்தோசம்🥰 - என ShareChat நெருக்கத்திலே @Maria Consatine கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். சங்கீதம் 120:1 Icall on the .68|60[ LORD இயேசு ஒளி in my distress; and he answers me. Psalms 120:1 என ShareChat நெருக்கத்திலே @Maria Consatine கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். சங்கீதம் 120:1 Icall on the .68|60[ LORD இயேசு ஒளி in my distress; and he answers me. Psalms 120:1 - ShareChat