ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - இஸேசு கிறிஸ்துவின் இரத்தம ஜெூூீ பழைமூ ஏறிபாடு லேவியராகமம் அதிகாரம் 13 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: மனிதனுடைய சரீரத்தின்மேல் ஒரு குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால்  அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும் ஆசாரியராகிய அவன் குமாரரில்  ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன் அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தைப் பார்க்கவேண்டும்; ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் வெளுத்தும் ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன் அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும் அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும் அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால் ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து லேவியராகமம் 13:14 வேதம் வாசிப்போம் - சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ் சௌரா RR எடிடz 68. சென்னை இஸேசு கிறிஸ்துவின் இரத்தம ஜெூூீ பழைமூ ஏறிபாடு லேவியராகமம் அதிகாரம் 13 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: மனிதனுடைய சரீரத்தின்மேல் ஒரு குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால்  அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும் ஆசாரியராகிய அவன் குமாரரில்  ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன் அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தைப் பார்க்கவேண்டும்; ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் வெளுத்தும் ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன் அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும் அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும் அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால் ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து லேவியராகமம் 13:14 வேதம் வாசிப்போம் - சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ் சௌரா RR எடிடz 68. சென்னை - ShareChat