யாரிடம் வலிகளை பகிர்ந்து
கொண்டால் மனதுக்கு ஆறுதல்
கிடைக்கும்,என்று எண்ணிய
நாட்கள் எத்தனையோ உண்டு....!!
அந்நாட்களை மறக்கவும் முடியாது
அன்பு என்றால் என்ன என்பது
அப்படியே வெளிப்பட்ட வெளிபடுத்திய
நாட்கள் ,கசப்பான உண்மை என்றால்
ஒருநாளாவது நேசிக்கபட்டோம் என்பதே..!!
எதுவும் நிரந்தரம் இல்லை என தெரிந்தும்
மீண்டும்,மீண்டும் ஒன்றை
நேசிக்கிறோம், நேசித்தோம்,நேசிக்கப்பட்டோம்
என்றால் அதற்கு காரணம் நாம் அதை
முழு மனதோடு நேசிக்கிறோம் என்பது தானே..!! #monday thought 💖 #monday சிந்தனை #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 #👉வாழ்க்கை பாடங்கள்


