மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராஜபாளையம் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு S.தங்கப்பாண்டியன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சேத்தூர் பேரூராட்சி ஜீவிநகரில் செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும் மற்றும் தளவாய்புரம் அயன்கொல்லங்கொண்டான் இளந்திரைகொண்டான் ஜமீன்கொல்லங்கொண்டான் அம்மையப்புரம் கிராமப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் சீர்மரபினர் வாரிய துணை தலைவர் ராசா அருண்மொழி Ex.ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் ஜெயமுருகன் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் சுந்தர் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, Ex.ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், Ex.மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, , ஒன்றிய கழக நிர்வாகிகள் காந்தி மலர்மன்னன் ஜெயந்தி கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் ஒன்றிய கழக செயலாளர் லட்சுமணன், CPM ஒன்றிய செயலாளர் சந்தனக்குமார், CPI ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், வி.சி.க ஒன்றிய செயலாளர் அன்பு, தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி அவர்கள், மக்கள் நீதி மையம் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, ஆதி தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஒன்றிய செயலாளர் அல்லாபிச்சை, தமிழ்புலிகள் கட்சி அம்பேத்முருகன் கிளை செயலாளர்கள் கழக நிர்வாகிகள் தங்கமணி தங்கராஜ் மயிலேறி தொந்தி நடராஜன் சிவா தினேஷ் பரமசிவம் வனராஜ் முருகன் இளைஞரணி சுரேஷ் மாரிமுத்து சிவக்குமார் அஜீத்குமார் முத்துச்செல்வம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கழக நிர்வாகிகள், பூத் பொறுப்பாளர்கள், BLA-2, BLC உறுப்பினர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும் #🧑 தி.மு.க

