ShareChat
click to see wallet page
search
#வாழ்க்கை உண்மை
வாழ்க்கை உண்மை - தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பது ஏன்? பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பார்கள் வளர்ந்த பிறகு ஏதேனும் நோய் தாக்கினால், அந்த செய்து தொப்புள் கொடியை பொடி  கொடுத்தால் நோய் குணமாகும் என நம்பினர் தொப்புள் கொடி ரத்தத்தில் அதிகளவு மூலச்செல்கள் உள்ளன. நரம்பியல் கோளாறுகள் திசு சேதம் போன்ற நோய்களுக்கு தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பது ஏன்? பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பார்கள் வளர்ந்த பிறகு ஏதேனும் நோய் தாக்கினால், அந்த செய்து தொப்புள் கொடியை பொடி  கொடுத்தால் நோய் குணமாகும் என நம்பினர் தொப்புள் கொடி ரத்தத்தில் அதிகளவு மூலச்செல்கள் உள்ளன. நரம்பியல் கோளாறுகள் திசு சேதம் போன்ற நோய்களுக்கு தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். - ShareChat