ஸ்ரீ பொன் வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
புதிய இராஜ கோபுரம், புதிய சன்னதிகள், புதிய அலங்கார மண்டபங்கள், கீர்ணோத்தாரண, அஷ்ட
மஹா கும்பாபிக்ஷேக விழா
வருடம் தை மாதம் 18ம் நாள் (01.02.2026) ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் (மீன லக்கினத்தில்)
அகில இந்தியாவிலும், தமிழகத்திலும் முதல் முறையாக 145 ஹோம குண்டங்கள், 1000 பட்டாச்சாரியார்களுடன் உத்தமோத்தம முறையாக ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம விதிப்படி மஹா ஸம்ப்ரோஷனம் - மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் #பக்தி #🙏கோவில் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 # தெய்வம் #பெருமாள்
00:52

