ShareChat
click to see wallet page
search
#🚨பரபரப்பு: இளம்பெண் ஆணவக்கொலை😱 திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் உயிரிழப்பு; ஆணவக்கொலையா?- நடந்தது என்ன? #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
🚨பரபரப்பு: இளம்பெண் ஆணவக்கொலை😱 - திருநெல்வேலி சந்திப்பு तिरूनेलवेली जंक्घान TIRUNELVELI JUNCTION பரபரப்பு: இளவேேபண் ஆணவக்கொலை!! நெல்லை பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன் இவர்அரசுப்  போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ரண்டாவது மகளான சிவமதி நெல்லையில் உள்ளதனியார் கல்லூரியில்  இயற்பியல் இரண்டாமாண்டு படித்து வந்தார் இந்தநிலையில் பிஎஸ்சி சிவமதியும் பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் Zaka என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு சிவமதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் றவுக்காரின் மகன் ஒருவரை சிவமதிக்குதிருமணம் செய்து வைக்க முயன்றபோது சிவமதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இதனால் வேறு வழியின்றி ஆனந்தகிருஷ்ணனுக்கேதிருமணம் செய்து வைப்பதாகக்கூறி உறுதியளித்ததுடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது ` திருமணம் வரும் 6ம் தேதி தென்காசி மாவட்டம் புளியரையில் உள்ள சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் நடைபெறுவதாக  சிவகாமி அம்பாள் இருந்தது. இரு தரப்பு வீட்டினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் நேற்று (1ம் தேதி) இரவில் சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, ககரத்தசததனரபில் கழுத்தில்  டவுண் கண்டியப்பேரியில் உள்ள அரசு  காயங்களுடன் சிகிச்சைக்காக பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து அவரை விட்டதாகக் கூறியுள்ளனர் இத்தகவல் அறிந்த பேட்டை காவல் நிலைய வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போலீஸார் மர்மசாவு என வந்தனர். திருநெல்வேலி சந்திப்பு तिरूनेलवेली जंक्घान TIRUNELVELI JUNCTION பரபரப்பு: இளவேேபண் ஆணவக்கொலை!! நெல்லை பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன் இவர்அரசுப்  போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ரண்டாவது மகளான சிவமதி நெல்லையில் உள்ளதனியார் கல்லூரியில்  இயற்பியல் இரண்டாமாண்டு படித்து வந்தார் இந்தநிலையில் பிஎஸ்சி சிவமதியும் பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் Zaka என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு சிவமதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் றவுக்காரின் மகன் ஒருவரை சிவமதிக்குதிருமணம் செய்து வைக்க முயன்றபோது சிவமதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இதனால் வேறு வழியின்றி ஆனந்தகிருஷ்ணனுக்கேதிருமணம் செய்து வைப்பதாகக்கூறி உறுதியளித்ததுடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது ` திருமணம் வரும் 6ம் தேதி தென்காசி மாவட்டம் புளியரையில் உள்ள சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் நடைபெறுவதாக  சிவகாமி அம்பாள் இருந்தது. இரு தரப்பு வீட்டினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் நேற்று (1ம் தேதி) இரவில் சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, ககரத்தசததனரபில் கழுத்தில்  டவுண் கண்டியப்பேரியில் உள்ள அரசு  காயங்களுடன் சிகிச்சைக்காக பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து அவரை விட்டதாகக் கூறியுள்ளனர் இத்தகவல் அறிந்த பேட்டை காவல் நிலைய வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போலீஸார் மர்மசாவு என வந்தனர். - ShareChat