ShareChat
click to see wallet page
search
#✍️தமிழ் மன்றம்
✍️தமிழ் மன்றம் - ஆலச்சம்பாளையம் எடப்பாடி நகர், பகுதியில் உள்ள பழமை வாய்ந்த முருகன் கோயில் இரு தரப்பினரின் பிரச்சனையால் 15 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது . பூட்டிய கோவிலை பக்தர்கள் 50PEISIILTAR வழிபாட்டிற்கு திறக்க வேண்டி இந்து முன்னணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது . ஆலச்சம்பாளையம் எடப்பாடி நகர், பகுதியில் உள்ள பழமை வாய்ந்த முருகன் கோயில் இரு தரப்பினரின் பிரச்சனையால் 15 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது . பூட்டிய கோவிலை பக்தர்கள் 50PEISIILTAR வழிபாட்டிற்கு திறக்க வேண்டி இந்து முன்னணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது . - ShareChat