🌙 #இரவு #சிந்தனை 🌙
🌹 *05.03.2026* 🌹
🌼 *எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத் தான்* 🌼
🌼 *தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தான் தெரியும்* 🌼
🌼 *அருகில் சென்று பாருங்கள்* 🌼
🌼 *அவர்கள் உருகிக் கண்ணீர் வடிப்பது தெரியும்* 🌼
🌼 *ஆகையால் உன் வாழ்வில் நிகழ்வது எதுவானாலும் ஏற்றுக் கொள்* 🌼
🌼 *ஏனெனில் நீ கருவாகும் போதே தீர்மானிக்கப்பட்டது அது* 🌼
🌼 *உனக்கான நேரம் வரும் வரை பொறுமையாக இரு* 🌼
🌼 *தேங்கிக் கிடக்கும் குட்டை தான் கல் எறிந்தால் கலங்கும் ஓடும் நதி கலங்குவதில்லை* 🌼
🌼 *அதனால் இயங்கிக் கொண்டே இரு எந்த சோதனையும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது* 🌼
🌼 *உனக்கு வேண்டியதை மட்டுமே சிந்தித்துக் கொண்டே இரு* 🌼
🌼 *உனக்கு வேண்டாதது தானாகவே விலகி நிற்கும்* 🌼
🌼 *வேண்டியதை கொடுப்பது உன் எண்ணங்கள் மட்டுமே* 🌼
🌼 *அன்னப்பறவை போல, எண்ணத்தை தெளிவாக வைத்திருந்தால் வெற்றி நிச்சயம்* 😀😀😀🙏 👍👍👍* 🌼
🤲 முருகா இன்றைய 05-03-2026 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 06-03-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா #⚜️
🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌
🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏
👍#விடியட்டுமே #நல்விடியல் #என்று #துவண்டிடாமல் #தோல்வி #பயத்தை #வென்று 🙏
🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #🙏ஆன்மீகம் #🙏முருகன் துணை 🙏

