🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁அஞ்சைக்களம் முண்டீச்சரம் அண்ணாமலை மேயான்_
_🍁வஞ்சிக்கொடி போல்மெல்லிடை மலைமாதொரு பாகன்_
_🍁அஞ்சொற்கிளி பயிலும்பொழில் ஆடானையில் உறையும்_
_🍁நஞ்சைக்களம் அணிவான்கழல் நம்பித்தொழ நலமே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_திருவஞ்சைக்களம், திருமுண்டீச்சரம், திருவண்ணாமலை முதலிய தலங்களில் உறைபவன் !! வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிடையை உடைய மலைமங்கையை ஒரு பாகமாக உடையவன் !! அழகிய சொற்களைப் பேசும் கிளிகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறையும் விஷத்தைக் கண்டத்தில் அணிந்த பெருமானது திருவடியை விரும்பித் தொழும் அன்பர்களுக்கு என்றும் நன்மையே !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஆன்மீகம்


