ShareChat
click to see wallet page
search
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,சக்கம்மாள்புரம் ஊராட்சி,பொம்மையாபுரம் கிராமத்தில் ரூ.16.45-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,ரஞ்சித் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு மாவட்ட பிரதிநிதிகள் ஆதிசங்கர்,புதுராஜா ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ் பாண்டியன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தேர்தல் பார்வையாளர் சங்கர்ராம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம் சண்முகம் கிளைச் செயலாளர் முருகன் பாக டிஜிட்டல் ஏஜென்ட் சுப்பையா கிளைக் கழக நிர்வாகி கருத பாண்டி விளாத்திகுளம் பேரூர் கழக வார்டு செயலாளர் மாரிராஜ் உள்ளிட்ட கழக  நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். #DMKThoothukkudi #💪தி.மு.க
💪தி.மு.க - FOUR 5 ஐந்து FIVB 1 ஆறு 1 6 6@ SEVEN எட்டு 8 EIGHT ஒன்பது 9 NINE 10485| ಶರಿ ّ ouddddbbL FOUR 5 ஐந்து FIVB 1 ஆறு 1 6 6@ SEVEN எட்டு 8 EIGHT ஒன்பது 9 NINE 10485| ಶರಿ ّ ouddddbbL - ShareChat