#Today Gospel
அவர் படைத்த சமூத்திரத்தில் திரளான மீன்கள் இருந்தும் மீன் இல்லையா? அவர்களை அழைக்கும் போது மீன் பிடிக்கிற உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். மரிக்கப் போவதுக்கு முன்பாக என்னை பிதா அனுப்புவது போல உங்களை உலகத்திற்கு அனுப்புகிறேன் பிறரை மனந்திரும்புவதற்கும் இரட்சிக்கும்படி சாட்சியாருங்கள் என்றார்.யோவான் 20:21, லூக்கா 24 : 47,48
அவர் மரித்த பின் இயேசுவின் உயிர்த்தெழுதலை சாட்சி அறிவியாமல் மீண்டும் ஆதாயத் தொழிலை தேடி போய்விட்டனர்.
தனி நபர் சாட்சிகளும் சுவிசேஷமும் பிறரை விசுவாசத்துக்குள் நடத்தும், இவை இல்லாமல் இரட்சிப்பு பெருகுவது கடினம் தான்.சமாரியா ஸ்திரீ இதற்கு ஆதாரம். அநேக ஜீவனுள்ள சாட்சிகள் தனி நபரிடமும், சபையிலும் பெருகும் போது இரட்சிப்பும் பெருகும். அவர் பூமிக்கு அனுப்பப்பட்ட காரியம் (போஜனம் ) நிறைவேறும்.யோவான் 4:33
நீங்கள் அவர் கேட்கும் போது மீன்களை (இரட்சிப்பின் ஆத்துமாக்களை ) கொடுங்கள் 🙏🏻


